August 11, 2007

பாலு மகேந்திரா

இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 2

இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 3

இன்றைய குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்படும்

அறத்துப்பால் : அன்புடைமை

"அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைக்காரனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள்"

- ஸ்ரீ இராமகிருஷ்ணர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 11 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1